உலகின் எண்ணெய் நகரம் என்றும் அழைக்கப்படும் ஜாம்நகர் உலகின் மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையினால் பெருமிதம் கொள்கிறது. மாநிலத்தில் உள்ள மிகப்பெரிய நகரங்களுள் ஒன்றான ஜாம்நகரில் பித்தளைத் தொழில் செழிப்பாக உள்ளது.
ரூ.25 லட்சம் வரை ஜாம்நகரில் தனிநபர் கடனைப் பெற்று உயர் கல்வி, திருமண விழாக்கள், வீட்டை புதுப்பித்தல், அவசர மருத்துவ தேவை, குடும்ப விடுமுறைகள் உள்ளிட்ட உங்களுடைய எல்லா தேவைகளையும் நிறைவேற்றுங்கள்.
தனிநபர் கடன் விண்ணப்ப படிவத்தை நிரைவு செய்தபின் ஆன்லைனில் விரைவான கடன் ஒப்பதலை பெறுங்கள்.
கடுமையான டேர்ம் கடன்களைப் போன்று இல்லாமல், ஃப்ளெக்ஸி கடன் வசதி கொண்டு நீங்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட வித்ட்ரா மற்றும் பகுதி முன்பணமளிப்பு செய்ய முடியும்.
ரூ 25 லட்சம் வரை கடன் கிடைப்பதால் எந்த பொருளும் அதிக விலை உடையது கிடையாது, எந்த கனவும் பெரிது கிடையாது.
எங்கள் வாடிக்கையாளர்களுக்கு உடனடியாக நிதி தேவைப்படுவதால், நாங்கள் முன்னரே ஒப்புதல் அளிக்கப்பட்ட தனிநபர் கடன்களை வழங்குகிறோம். இதனைப் பெற நீங்கள் சில அடிப்படை விவரங்களை பகிர்ந்துகொள்ள வேண்டும்.
உங்கள் கடன் கணக்கை ஆன்லைனில் எந்நேரமும், எவ்விடத்திலும் அணுகலாம்.
அகமதாபாத்தில் தனிநபர் கடனின் நன்மைகளை நீங்கள் காணலாம்
பஜாஜ் ஃபின்சர்வின் தனிநபர் கடன்கள் தகுதி வரம்பு மற்றும் அடிப்படை ஆவணங்களை எளிதாக பூர்த்தி செய்கின்றன. தனிநபர் கடன் தகுதி கால்குலேட்டர் மூலம் உங்கள் தகுதி வரம்பையும் நீங்கள் சரிபார்க்க முடியும்.
புதிய வாடிக்கையாளர்கள்
1800-103-3535 எண்ணில் எங்களை அழைக்கவும்
9773633633 என்ற எண்ணுக்கு “PL” என டைப் செய்து SMS அனுப்பவும்
தற்போதுள்ள வாடிக்கையாளர்கள்
020-3957 5152 என்ற எண்ணில் எங்களை அழைக்கவும்
personalloans1@bajajfinserv.in என்ற முகவரியில் எங்களுக்கு இமெயில் அனுப்புங்கள்
வாழ்த்துக்கள்! உங்களிடம் முன்-ஒப்புதலளிக்கப்பட்ட தனிநபர் கடன்/டாப்-அப் சலுகை உள்ளது.