அம்சங்கள் மற்றும் நன்மைகள்
-
குறைந்தபட்ச ஆவணங்கள்
சம்பளதாரர்களுக்கான தனிநபர் கடனைப் பெறுவதற்கு நீங்கள் உங்கள் அடையாளம் மற்றும் வருமானச் சான்றை மட்டுமே சமர்ப்பிக்க வேண்டும்.
-
அதிக-மதிப்புள்ள கடன் தொகை
ரூ. 25 லட்சம் வரை அதிக மதிப்புள்ள தனிநபர் கடன்களைப் பெற்று உங்கள் அனைத்து நிதி தேவைகளையும் எளிதாக பூர்த்தி செய்யுங்கள்.
-
வீட்டிலேயே ஆவணத்தை பெற்றுக்கொள்வோம்
எங்கள் பிரதிநிதிகள் உங்கள் குடியிருப்பு தொடர்பான தேவையான ஆவணங்களைச் சேகரித்து உங்கள் வசதிக்கான செயல்முறையை நிறைவு செய்வார்கள்.
-
விரைவான ஒப்புதல் மற்றும் பட்டுவாடா
பஜாஜ் ஃபின்சர்வ் குறுகிய-கால கடன்களுக்குவிரைவான ஒப்புதலை வழங்குகிறது. எளிய விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து உங்களுக்கு விரைவாக தேவையான நிதியை பெறுங்கள்.
-
வெளிப்படைத்தன்மை செயல்முறை
பஜாஜ் ஃபின்சர்வ் 100% வெளிப்படையான விதிமுறைகளைக் கொண்ட நம்பகமான நிதி சேவை வழங்குநராக உள்ளது. விண்ணப்பிப்பதற்கு முன்னர் அனைத்து தொடர்புடைய கட்டணங்களையும் சரிபார்க்கவும்.
சம்பளம் பெறும் தொழில்முறையாளர்களுக்கு பொதுவாக ஒரு நிலையான மாதாந்திர வருமானம் இருக்கும், இது எப்போதும் அவசர காலங்களை கவனிக்க போதுமானதாக இருக்காது.
இதுபோன்ற சமயங்களில், ஊதியம் பெறுபவருக்கு ஆன்லைன் உடனடி தனிநபர் கடன் மீட்புக்கு வரலாம். உங்கள் அவசர நிதித் தேவைகளை எளிதாக பூர்த்தி செய்ய கவர்ச்சிகரமான வட்டி விகிதங்களில் பஜாஜ் ஃபின்சர்விலிருந்து உடனடி தனிநபர் கடனுக்கு விண்ணப்பிக்கவும்.
அடிப்படை தகுதி வரம்பு
நீங்கள் பின்வரும் தகுதி வரம்பை பூர்த்தி செய்தால் ஊதியம் பெறும் நபருக்கான சிறந்த தனிநபர் கடனை பஜாஜ் ஃபின்சர்விலிருந்து நீங்கள் பெற முடியும்:
-
குடியுரிமை
இந்தியாவில் குடியிருப்பவர்
-
வயது வரம்பு
21 வருடங்கள் 67 வருடங்கள் வரை*
-
பணி நிலை
ஒரு எம்என்சி, பொது அல்லது பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் ஊதியம் பெறும் ஊழியர்
-
சிபில் ஸ்கோர்
உங்கள் CIBIL ஸ்கோரை இலவசமாக சரிபார்க்கவும்750க்கும் மேல்
புகழ்பெற்ற தனியார் அல்லது பொது வரையறுக்கப்பட்ட நிறுவனங்கள் அல்லது எம்என்சி-களில் பணிபுரியும் தனிநபர்கள் பஜாஜ் ஃபின்சர்விலிருந்து சம்பளதாரர்களுக்கான அதிக மதிப்புள்ள உடனடி தனிநபர் கடனைப் பெறலாம். திருப்பிச் செலுத்தும் தொகையை மதிப்பிட எங்கள் ஆன்லைன் இஎம்ஐ கால்குலேட்டரைப் பயன்படுத்தி உங்கள் தனிநபர் கடனில் இஎம்ஐ-ஐ நீங்கள் கணக்கிடலாம்.
கவர்ச்சிகரமான விகிதங்களில் ஊதியம் பெறுபவருக்கான தனிநபர் கடனைப் பெறுவதற்கு, உங்கள் கடன் மதிப்பீடு மற்றும் தகுதியை மேம்படுத்துவது முக்கியமாகும். சரியான நேரத்தில் நிலுவைத் தொகையை செலுத்துவதன் மூலம் அவ்வாறு செய்வதற்கான பல வழிகளில் ஒன்று. இது சிபில் ஸ்கோரை அதிகரிக்க உதவுகிறது. சிறந்த புரிதலுக்கு ஆன்லைன் தகுதி கால்குலேட்டரை பயன்படுத்தவும்.
வட்டி விகிதங்கள் மற்றும் கட்டணங்கள்
பஜாஜ் ஃபின்சர்வ் சம்பளதார ஊழியர்களுக்கு நியாயமான வட்டி விகிதங்களில் தனிநபர் கடன்களை வழங்குகிறது. தனிநபர் கடன் வட்டி விகிதங்கள் கடன் பெறுவதற்கான மொத்த செலவை தெரிந்து கொள்ள விண்ணப்பிக்கும் முன் கூடுதல் கட்டணங்களை பாருங்கள்.
அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
நிலைமையைப் பொறுத்து, உங்கள் தனிநபர் கடன் மீது கூடுதல் கட்டணங்களை நீங்கள் செலுத்த வேண்டியிருக்கலாம். இதில் பவுன்ஸ் கட்டணங்கள் (பவுன்ஸ் செய்யப்பட்ட காசோலை அல்லது தவறிய இஎம்ஐ இருந்தால்), கடனுக்கான செயல்முறை கட்டணம், பகுதியளவு முன்கூட்டியே செலுத்தல் அல்லது முன்கூட்டியே அடைத்தல்(ஃபோர்குளோசர்) கட்டணங்கள் மற்றும் பிறவற்றை உள்ளடக்கியது.
உங்கள் தனிநபர் கடனுக்கு பொருந்தக்கூடிய கட்டணங்களின் முழுமையான பட்டியலை படிக்கவும்.
ஆம், உங்கள் தனிநபர் கடனை முன்கூட்டியே அடைத்தல் அல்லது பகுதியளவு முன்கூட்டியே செலுத்தும் விருப்பத்தேர்வு உங்களிடம் உள்ளது. அதைத் தொடங்க தயவுசெய்து எங்கள் வாடிக்கையாளர் போர்ட்டல், எக்ஸ்பீரியா ஐ அணுகவும்.
750 கிரெடிட் ஸ்கோர் சிறந்ததாக கருதப்படும் போது, உங்களிடம் குறைந்த சிபில் ஸ்கோர் இருந்தாலும் கூட நீங்கள் தனிநபர் கடனுக்கு விண்ணப்பிக்கலாம். ஒரு சிறந்த சிபில் ஸ்கோர் இருந்தால், மனைவி அல்லது குடும்ப உறுப்பினருடன் கூட்டாக விண்ணப்பிப்பது ஒரு விருப்பமாகும். இருப்பினும், உங்கள் விண்ணப்பத்தை அங்கீகரிப்பதற்கு முன்னர் உங்கள் கடன் வழங்குநர் உங்கள் திருப்பிச் செலுத்தும் திறனை மதிப்பீடு செய்வார் என்பதை தயவுசெய்து நினைவில் கொள்ளவும்.
உங்களுக்கு தேவையானதை மட்டுமே நீங்கள் கடன் வாங்குவது எப்போதும் அறிவுறுத்தப்படுகிறது. இந்த வழியில், நீங்கள் திருப்பிச் செலுத்தலை சிரமமின்றி நிர்வகிக்க முடியும். நீங்கள் விண்ணப்பிப்பதற்கு முன்னர் உங்கள் மாதாந்திர தவணைகள் மற்றும் திருப்பிச் செலுத்தும் திறனை மதிப்பிட எங்களது தனிநபர் கடன் இஎம்ஐ கால்குலேட்டரை பயன்படுத்தலாம்.
ஒரு சம்பளதாரர் தனிநபர் கடன் என்பது ஊதியம் பெறும் வாடிக்கையாளர்களுக்காக சிறப்பாக வடிவமைக்கப்பட்ட ஒரு உடனடி ஆன்லைன் தனிநபர் கடனாகும். புகழ்பெற்ற தனியார் அல்லது பொது வரையறுக்கப்பட்ட நிறுவனங்கள் அல்லது எம்என்சி-களில் பணிபுரியும் தனிநபர்கள் பஜாஜ் ஃபின்சர்விலிருந்து அதிக மதிப்புள்ள உடனடி ஊதியம் பெறும் தனிநபர் கடனைப் பெறலாம். கவர்ச்சிகரமான விகிதங்களில் இந்த தனிநபர் கடனைப் பெறுவதற்கு உங்கள் கடன் மதிப்பீடு மற்றும் தகுதியை சரிபார்க்கவும்.
பஜாஜ் ஃபின்சர்வ் உடன் ஆன்லைன் சம்பளதாரர் தனிநபர் கடனுக்கு விண்ணப்பிப்பது எளிதானது. தொடங்குவதற்கு, 'இப்போதே விண்ணப்பிக்கவும்' பட்டனை கிளிக் செய்து பரிந்துரைக்கப்பட்ட வழிமுறைகளை பின்பற்றவும். உங்கள் அத்தியாவசிய ஆவணங்களை பதிவேற்ற வேண்டும் என்பதால் (ஆதார் கார்டு, பான் கார்டு, பாஸ்போர்ட் போன்றவை) அதனை தயாராக வைத்திருக்க நாங்கள் பரிந்துரைக்கிறோம். சம்பளதாரர் தனிநபர் கடனுக்கு விண்ணப்பிக்க உங்கள் அருகிலுள்ள பஜாஜ் ஃபின்சர்வ் கிளையை நீங்கள் அணுகலாம்.