ஆனந்த் குஜராத்தில் இந்தியாவின் பால் தலைநகராக அறியப்படுகிறது மற்றும் ஒரு துடிப்பான விவசாயம் மற்றும் தொழில்துறை துறையை கொண்டுள்ளது. ஆனந்தில் பஜாஜ் ஃபின்சர்வ் தனிநபர் கடனை பெற்று ரூ.25 லட்சம் வரை உடனடி ஒப்புதலைப் பெறுங்கள்.
ஒரு ஃப்ளெக்ஸி வட்டி மட்டும் கடனுக்கு நீங்கள் விண்ணப்பித்தால் 45% வரை குறைந்த EMI-களை செலுத்தலாம்.
உங்கள் தனிநபர் கடன் விண்ணப்பத்திற்குபஜாஜ் ஃபின்சர்வ் உடனடி ஒப்புதலை வழங்குகிறது.
நீங்கள் தனிநபர் கடன் பட்டுவாடா வெறும் 24 மணிநேரங்களில் பெற முடியும்.
உங்களுக்குத் தேவைப்படும்போது பணத்தை கடன் வாங்கவும் மற்றும் உங்களால் முடியும்போது முன்கூட்டியே செலுத்த எங்களது ஃப்ளெக்ஸி கடன் வசதியை பெறுங்கள்.
நீங்கள் கடன் பெற உங்களது அடிப்படை ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும்.
வாடிக்கையாளர்கள் 12 முதல் 60 மாதம் வரையிலான ஒரு நெகிழ்வான தவணைக்காலத்தை தேர்ந்தெடுத்து எளிதாகத் திருப்பிச் செலுத்தலாம்.
உங்களுடைய அனைத்து நிதி தேவைகளையும் பூர்த்தி செய்ய ரூ. 25 லட்சம் வரை தனிநபர் கடன் பெறலாம்.
நாங்கள் மறைமுக கட்டணங்கள் எதுவும் வசூலிப்பதில்லை. மேலும் தெரிந்துகொள்ள எங்கள் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை இங்கே படிக்கவும்.
உங்கள் பணத்தை திரும்ப செலுத்தும் அட்டவணையையும் பிற கடன் விவரங்களையும் எங்களது வாடிக்கையாளர் போர்ட்டல் - எக்ஸ்பீரியா மூலம் கண்டறிவது எளிது.
பஜாஜ் ஃபின்சர்வின் தனிநபர் கடனை ஆனந்த்தில் பெற வேண்டுமானால், தகுதி வரம்பு பற்றி அறிந்துகொண்டு அதற்கு என்ன ஆவணங்கள் தேவை என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
வட்டி விகிதங்கள் பற்றி முழுமையாகத் தெரிந்து கொண்டு சரியான முடிவை எடுங்கள்.
நீங்கள் பஜாஜ் ஃபின்சர்வ் நிறுவனத்திற்கு புதியவராக இருந்தால் மற்றும் உங்களுக்கு ஆனந்தில் தனிநபர் கடன் பற்றிய விவரங்கள் தேவைப்பட்டால், நீங்கள் எங்களை 1800-103-3535 என்ற எண்ணில் அழைக்கலாம் அல்லது 9773633633 என்ற எண்ணிற்கு ‘PL’ என டைப் செய்து SMS செய்யலாம்.
நீங்கள் எங்களுடைய தற்போதைய வாடிக்கையாளர் என்றால், எங்களை 020-3957 5152 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும் அல்லது எங்களுக்கு personalloans1@bajajfinserv.in என்ற முகவரிக்கு இமெயில் அனுப்பலாம்.
வாழ்த்துக்கள்! உங்களிடம் முன்-ஒப்புதலளிக்கப்பட்ட தனிநபர் கடன்/டாப்-அப் சலுகை உள்ளது.