அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
பின்வரும் படிநிலைகளைப் பயன்படுத்தி உங்கள் உடனடி தனிநபர் கடன் சலுகையை நீங்கள் சரிபார்க்கலாம்:
- 'சலுகையை சரிபார்க்கவும்' மீது கிளிக் செய்யவும்’.
- உங்கள் 10-இலக்க மொபைல் எண் மற்றும் ஓடிபி-ஐ உள்ளிடவும்.
- முன்-ஒதுக்கப்பட்ட வரம்புடன் செல்லவும் அல்லது வேறு கடன் தொகையை தேர்வு செய்யவும்.
- உங்களுக்கு சிறந்த பொருத்தமான திருப்பிச் செலுத்தும் தவணைக்காலத்தை தேர்வு செய்யவும்.
- ஆன்லைன் செயல்முறையை நிறைவு செய்ய 'தொடரவும்' மீது கிளிக் செய்யவும்.
நீங்கள் ஒரு புதிய வாடிக்கையாளரா அல்லது எங்களுடன் ஏற்கனவே உறவு இருப்பதைப் பொறுத்து ஆன்லைன் செயல்முறை வேறுபடலாம்.
பெரும்பாலான சந்தர்ப்பங்களில், பஜாஜ் ஃபின்சர்வ் தனிநபர் கடனைப் பெறுவதற்கு நீங்கள் எந்த ஆவணங்களையும் சமர்ப்பிக்க தேவையில்லை. இருப்பினும், உங்கள் சுயவிவரத்தைப் பொறுத்து, இது போன்ற கூடுதல் அடிப்படை ஆவணங்களை சமர்ப்பிக்க உங்களிடம் கேட்கப்படலாம்:
- பான், ஆதார், ஓட்டுனர் உரிமம், வாக்காளர் ஐடி அல்லது பாஸ்போர்ட் போன்ற கேஒய்சி ஆவணங்கள்
- இரத்துசெய்த காசோலை
- வங்கி கணக்கு விவரங்கள்
எங்கள் உடனடி தனிநபர் கடன்களில், உங்கள் கடன் தகுதியை சரிபார்க்க உங்கள் கடன் வரலாற்றை நாங்கள் ஏற்கனவே மதிப்பீடு செய்துள்ளோம். உங்கள் கடன் தகுதியின் அடிப்படையில் நீங்கள் ரூ. 10 லட்சம் வரை கடன் பெற முடியும்.
உங்கள் மொபைல் எண் மற்றும் ஓடிபி-ஐ உள்ளிடுவதன் மூலம் உங்கள் முன்-ஒதுக்கப்பட்ட வரம்பை நீங்கள் சரிபார்க்கலாம். நீங்கள் ரூ. 20,000 முதல் ஒதுக்கப்பட்ட வரம்பு வரை எந்தவொரு தொகையையும் கடனாக பெறலாம்.
பட்டுவாடா செய்த பிறகு, உங்கள் வங்கி கணக்கில் உடனடி தனிநபர் கடன் தொகையை நீங்கள் பெறுவீர்கள். இருப்பினும், பட்டுவாடா செய்த பிறகு நீங்கள் கடனை இரத்து செய்ய விரும்பினால், உங்கள் பஜாஜ் ஃபின்சர்வ் ரிலேஷன்ஷிப் மேனேஜரை தொடர்பு கொள்ளுங்கள்.
உங்களிடம் ஏற்கனவே தனிநபர் கடன் இருந்தாலும் கூட உங்கள் உடனடி தனிநபர் கடன் சலுகையை நீங்கள் சரிபார்க்கலாம். இருப்பினும், ஒரு சலுகையை உருவாக்குவதற்கு முன்னர் உங்கள் தனிநபர் கடன் திருப்பிச் செலுத்தும் திறன் பகுப்பாய்வு செய்யப்படும். நினைவில் கொள்ளுங்கள், பல கடன்களுக்கு விண்ணப்பிப்பது உங்கள் சிபில் ஸ்கோரை எதிர்மறையாக பாதிக்கும் மற்றும் மற்றொரு கடன் பெறுவதற்கான வாய்ப்புகளை பாதிக்கும்.