தனிநபர் கடன் முன்கூட்டியே அடைத்தல்(ஃபோர்குளோசர்) கால்குலேட்டரை எவ்வாறு பயன்படுத்துவது என்பதை தெரிந்து கொள்ளுங்கள்
2 நிமிட வாசிப்பு
கடன் முன்கூட்டியே அடைத்தல்(ஃபோர்குளோசர்) என்பது ஒரே கட்டணத்தில் நிலுவையிலுள்ள கடன் தொகையை முழுமையாக திருப்பிச் செலுத்துவதாகும். எனவே, உங்களிடம் கூடுதல் நிதிகள் இருந்தால், தனிநபர் கடனை முன்கூட்டியே அடைத்தலை தேர்வு செய்வதன் மூலம் நீங்கள் விரைவில் கடனில் இருந்து விடுபடலாம்.
உங்கள் கடன் கணக்கை மூடுவதற்கு நீங்கள் முன்கூட்டியே செலுத்த வேண்டிய சரியான தொகையை தெரிந்துகொள்ள நீங்கள் ஃபோர்குளோசர் கால்குலேட்டரை பயன்படுத்தலாம். நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் உங்கள் கடன் தொகை, செலுத்தப்பட்ட இஎம்ஐ-களின் எண்ணிக்கை, தவணைக்காலம், வட்டி விகிதம், நீங்கள் முன்கூட்டியே செலுத்த திட்டமிட்டுள்ள தேதி ஆகிய விவரங்களை பூர்த்தி செய்து நீங்கள் எவ்வளவு செலுத்த வேண்டும் என தெரிந்துகொள்ளலாம்.
மேலும் படிக்க
குறைவாக படிக்கவும்