பத்திரங்கள் மீதான கடன் என்ற பெயரே இது குறிப்பிடத் தகுந்த பத்திரங்களின் மீதான கடன் என்பதைக் குறிக்கிறது, இதில் வாடிக்கையாளர் தனது மூலதனத்தை கடனளிப்பவருக்கு ஆதரவாக இருக்கும் வகையில் உறுதி கூறுகிறார் மற்றும் தனது நிதி மற்றும் தனிப்பட்ட தேவைகளுக்காக தனது மூலதனத்தை விற்காமல் கடன் வாங்குகிறார்.
உங்களின் அனைத்து முதலீடுகள் மற்றும் தனிபட்ட தேவைகள், எதிர்பாராத செலவுகள், முதன்மை பிரச்சனைகள், உரிமை பிரச்சனைகள் போன்றவற்றை கவனித்து கொள்வதே இதன் முக்கிய நோக்கமாகும். இவைகளை பாதிக்காமல் பணப்புழக்கத்தை பெற இது ஒரு சிறந்த வழி ஆகும். ஒரு சில மாதங்களுக்குப் பிறகு நீங்கள் ஒரு குறிப்பிட்ட தொகையை பெற நினைக்கும் போது மற்றும் இடையில் உங்களுக்கு பணம் தேவைப்படும் போது நீங்கள் இந்த வசதியை பெறுவது சிறப்பானது.
1.ரூ. 100 கோடி வரை கடன் பெற முடியும்
2.கடன் தவணை காலம் 12 மாதங்கள் ஆகும்
3.மாதந்தோறும் கடன் மீதான வட்டி மட்டுமே செலுத்தப்படுகிறது
4.உறுதி செய்யப்பட்ட பத்திரங்களை மாற்றும் வசதி
5.உண்மை நேர அடிப்படையில் ""Experia"" போர்டல் மீது ஆன்லைன் போர்ட்ஃபோலியோ அணுகல்
6.அர்ப்பணிக்கப்பட்ட ரிலேஷன்ஷிப் மேனேஜர்
பரவலாக, இந்த வகையின் கீழ் இரண்டு வகையான கடன்கள் உள்ளன:
1. பங்குகளுக்கு எதிரான கடன்
2. பத்திரங்கள் மீதான கடன்
3. மியூச்சுவல் ஃபண்டுகள் மீதான கடன்
4. காப்பீட்டு பாலிசிகள் மீதான கடன்*
5. ESOP நிதி மீதான கடன்
6. IPO நிதி மீதான கடன்
7. FMP-கள் மீதான கடன்
*பஜாஜ் அலையன்ஸ் யூனிட் லிங்க்ட் காப்பீட்டுக் கொள்கைகள் மட்டும்
டேர்ம் கடன் & ஃப்ளெக்ஸி கடன்களுக்கு பஜாஜ் ஃபின்சர்வ் பத்திரங்கள் மீதான கடனை வழங்குகிறது. ஒரு டேர்ம் கடனில், ஒரு வாடிக்கையாளர் கடனை 3, 6, 9 & 12 மாதங்கள் போன்று ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு வாங்குகின்றார் மற்றும் கடன் தொகையை கடன் தவணை காலம் முடியும் போது திருப்பிச் செலுத்துகிறார். ஒரு ஃப்ளெக்ஸி கடனில், ஒரு வாடிக்கையாளர் கடன் தவணைக் காலத்தின் போது எந்நேரத்திலும் அவர் தகுதிக்கு ஏற்ப பணத்தை திருப்பிச் செலுத்த அதேசமயம் பணத்தை வழங்கவும் கோரிக்கை விடுக்கலாம்.
எந்த சமயத்திலும், கடனுக்கான வட்டி மற்றும் அசல் தொகையைத் திரும்பச் செலுத்திய பின்னர் உங்கள் கடனை முன்முடிப்பு செய்ய முடியும். ஃபோர்குளோசர் கட்டணங்கள் இல்லை.
எங்களின் அனைத்து கடன்களும் பகுதியளவு-முன்செலுத்தல் வசதியுடன் வருகிறது. இதன் மூலம், கடன் தவணை காலத்தின் போது நீங்கள் வேண்டுமளவு பணத்தை நீங்கள் பகுதியளவு முன்கூட்டியே செலுத்த முடியும்.
நீங்கள் எங்களின் ஆன்லைன் விண்ணப்ப வசதியின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் அல்லது ‘எங்களைத் தொடர்பு கொள்க’ என்ற பகுதியில் குறிப்பிடப்பட்டுள்ள பல்வேறு வழிகளில் எங்களைத் தொடர்பு கொள்ளலாம்.
தவணை வட்டி மற்றும் அசல் தொகையை RTGS / NEFT / காசோலை மூலம் திருப்பிச் செலுத்துவதன் மூலம் கடன் தவணை காலத்தின் போது எந்த நேரத்திலும் நீங்கள் கடன் தொகையை திருப்பிச் செலுத்த முடியும்.
எங்கள் ஆன்லைன் விண்ணப்ப வசதியுடன், நீங்கள் எங்கிருந்து வேண்டுமானாலும் பங்குகளின் மீதான கடனுக்கு விண்ணப்பிக்கலாம். மேலும் என்னவென்றால், இங்கு நீங்கள் உடனடி ஒப்புதல்களை பெறுகிறீர்கள்.
உங்கள் கடன் விண்ணப்பத்தின் ஒப்புதலுக்கு பின்னர், உங்கள் கடன் 72 மணிநேரங்களுக்குள் பட்டுவாடா செய்யப்படும். நிபந்தனைகள் மற்றும் விதிமுறைகளுக்கு உட்பட்டது
எங்கள் ஆன்லைன் விண்ணப்ப வசதியுடன், நீங்கள் எங்கிருந்து வேண்டுமானாலும் விண்ணப்பிக்கும் நன்மையை பெறுகிறீர்கள். நீங்கள் சில விரைவான விவரங்களை பூர்த்தி செய்ய வேண்டும் மேலும் எங்கள் பிரதிநிதி உங்களை விரைவில் தொடர்பு கொள்வார்.
நாங்கள் உங்களின் அனைத்து விவரங்களையும் பாதுகாக்கிறோம். ஸ்டேட்-ஆஃப்-தி-ஆர்ட் பாதுகாப்பு அமைப்புகளைப் பயன்படுத்தி உங்களின் ஆன்லைன் விண்ணப்பம் முற்றிலுமாக பாதுகாக்கப்படுகிறது.
பாதுகாப்பு கட்டணம் என்பது உங்கள் விண்ணப்பத்தை ஆன்லைனில் சமர்பிப்பதற்கான கட்டணம் ஆகும். உங்கள் கடனை செயல்முறையை ஆன்லைன் வழியாக நடைமுறைப்படுத்த இக்கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
ஒருவேளை கடன் ஒப்பளிக்கப்பட்டு, ஆனால் 30 நாட்களுக்குள் நீங்கள் பணத்தைப் பெறாவிட்டால், நீங்கள் ஏற்கனவே அளித்துள்ள பாதுகாப்புக் கட்டணத்தை முழுமையாக உங்களுக்குத் திருப்பிக் கொடுத்து விடுவோம். உங்கள் கடன் நிராகரிக்கப்பட்டால், நீங்கள் செலுத்திய பாதுகாப்பு கட்டணத்தை முழுமையாக நாங்கள் திருப்பிச் செலுத்துவோம்.
எங்கள் இணையதளத்தில் செய்யப்படுகின்ற அனைத்து பரிவர்த்தனைகளும் பாதுகாக்கப்படுகின்றன. நாங்கள் சிறந்த வகையான பாதுகாப்பு அம்சத்தை பயன்படுத்துகிறோம் மற்றும் இங்கு பரிவர்த்தனைகள் பாதுகாப்பாக செய்யப்படுகின்றன. நாங்கள் பயன்படுத்தும் SSl குறியாக்கம் அங்கீகரிப்படாத தனிநபர்கள் விவரங்களை பார்வையிடுவதிலிருந்து தடுக்கிறது.
ஏதேனும் முரண்பாடுகள் இருந்தால், வழங்கப்பட்ட காரணம் சரியானதாக இருந்தால் நாங்கள் பணத்தை ரீஃபண்ட் செய்வோம். தயவுசெய்து எங்களை 1800 1033535 -யில் தொடர்பு கொள்ளுங்கள். மேலும் விவரங்களுக்கு 'விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை' படிக்கவும்.
தினசரி அடிப்படையில் தினசரி நிலுவைத் தொகையின் மீது வட்டி கணக்கிடப்படுகிறது, இது மாதாந்திர அடிப்படையில் திருப்பிச் செலுத்தப்பட வேண்டும். இது வாடிக்கையாளரின் ஃபோர்ட்போலியோவையும் சார்ந்துள்ளது.
பத்திரங்கள் மீதான ஒரு கடனுக்கான கடன் தகுதி தொகையை கணக்கிடும் போது, பஜாஜ் ஃபின்சர்வ் கிளையண்டின் சுயவிவரம், பிணைய பத்திரங்களின் மதிப்பீடு & நடைமுறையில் இருக்கும் கடன்கள் போன்றவற்றை கருத்தில் கொள்கிறது. தனிநபர் சந்திப்பின் போது தகுதி தொகையை தெரிந்து கொள்ள ASM உதவுகிறது.
ஒரு வாடிக்கையாளர் எங்கள் ஆன்லைன் வாடிக்கையாளர் போர்ட்டல் – எக்ஸ்பீரியா மூலமாகவோ அல்லது செக்யூரிட்டீஸ் ரிலேஷன்ஷிப் மேலாளரை தொடர்புகொண்டு ஆன்லைனில் SOA-ஐ பெற முடியும்.
பஜாஜ் ஃபின்சர்வ் பெயரில் காசோலை எடுப்பதன் மூலமாகவோ அல்லது RTGS/NEFT மூலமாக கடன் தவணை காலத்தின் எந்த நேரத்திலும் ஒரு வாடிக்கையாளர் தன் கடன் தொகையை பகுதியளவு அல்லது முழுவதுமாக திரும்ப செலுத்த முடியும். வாடிக்கையாளர் போர்ட்டல் – எக்ஸ்பீரியாவிலிருந்தும் வாடிக்கையாளர் அவர்கள் கடனை திரும்ப செலுத்தலாம்.
முடியும். தேவைக்கேற்ப பராமரிக்கப்படும் மார்ஜின் தொகை அளவிற்கு நிகரான கடன் தொகையை திருப்பி செலுத்திய பிறகு ஒரு வாடிக்கையாளர் தன் பத்திரங்களை மீட்க முடியும்.
பஜாஜ் நிறுவனத்திடம் கடன் மற்றும் வட்டி தொகையை திருப்பிச் செலுத்திய பிறகு தன் DP மூலம் ஒரு வாடிக்கையாளர் தன் பத்திரத்தை திரும்ப பெறுவதற்கான கோரிக்கையை தொடங்க முடியும்.
ஒதுக்கீட்டின் போது பெறப்படும் பங்குகளை அடகு வைப்பதன் மூலம், ஊழியர் பணியாளரின் பங்கு விருப்ப திட்டத்தின் கீழுள்ள தன் பங்குகளை செயல்முறைப்படுத்த ஒரு ஊழியருக்கு ஒரு கடனளிப்பவர் வழங்கும் நிதி.
ஊழியர் POA அடிப்படையிலான டிமேட் A/C உடன் கடன் விண்ணப்பத்தை பூர்த்தி செய்ய வேண்டும் மற்றும் அதனை பஜாஜ் ஃபைனான்ஸ் லிமிடெட் நிறுவனத்திற்கு சமர்பிக்க வேண்டும்
1.தனது நிறுவனத்தால் வழங்கப்பட்ட தன் ESOP அனுமதி கடிதத்தை ஊழியர் சமர்பிக்க வேண்டும்
2.பஜாஜ் ஃபைனான்ஸ் ஆவணங்களைச் சரிபார்த்து கடன் A/C-ஐ தொடங்க வேண்டும் மற்றும் ESOP நிதிக்கான POA டிமேட் A/C-ஐ தொடங்க ஏற்பாடு செய்ய வேண்டும்
3.ஊழியர் அவரால் தெளிவாக கையொப்பமிடப்பட்ட ஒரு பிணைய படிவத்தை பஜாஜ் ஃபைனான்ஸ் லிமிடெட் நிறுவனத்திற்கு சமர்பிக்க வேண்டும்
4.பஜாஜ் ஃபைனான்ஸ் லிமிடெட் நிறுவனம் கடன் தகுதி தொகையைக் கணக்கிட்டு அதை ஊழியருக்கு தெரிவிக்கின்றது
5.ESOP நிதிக்காக உருவாக்கப்பட்ட POA டிமேட் A/C எண்ணை ஊழியர் குறிப்பிடுகிறார் மற்றும் ESOP-ஐ பயன்படுத்த விண்ணப்பத்தை தொடங்குகிறார்
6.தகுதி தொகை மற்றும் ESOP தேவை அடிப்படையில் பஜாஜ் ஃபைனான்ஸ் ஊழியர் சார்பாக அவர் நிறுவனத்திற்கு RTGS/நிறுவனத்திற்கு ஆதரவாக காசோலை வழங்க வேண்டும்
7.பஜாஜ் ஃபைனான்ஸ் லிமிடெட் நிறுவனத்திற்கு பங்குகள் ஒதுக்கீட்டு தேதியை பற்றி ஊழியர் தெரிவிக்க வேண்டும்
8.POA பஜாஜ் ஃபைனான்ஸ் லிமிடெட் நிறுவனத்திற்கு ஆதரவாக இருக்கும் இடங்களில் ஊழியரின் POA டிமேட் A/C-க்கு பங்குகளை ஒதுக்க வேண்டும்
8.POA டிமேட் A/C-இல் பங்குகள் ஒதுக்கப்பட்ட பிறகு பஜாஜ் ஃபைனான்ஸ் பங்குகள் மீது அடமானத்தை உருவாக்க வேண்டும்
வட்டி ஆனது நீங்கள் விண்ணப்பத்த நேரத்தில் தேர்ந்தெடுத்த ESOP நிதிவழங்களின் தவணைக்காலத்தின் அடிப்படையில் கணக்கிடப்படும். இருப்பினும், கடனை 30 நாட்களுக்குள் திருப்பிச் செலுத்தினால் பஜாஜ் ஃபைனான்ஸ் லிமிடெட் குறைந்தபட்சம் 30 நாட்களுக்கான வட்டியை வசூலிக்கிறது.
நீங்கள் பின்வரும் வழிகளில் உங்கள் கடனை திருப்பிச் செலுத்த முடியும்:
பஜாஜ் ஃபைனான்ஸ் லிமிடெட் மூலம் ஒதுக்கப்பட்ட பத்திரங்களை விற்பது– இதில் பஜாஜ் ஃபைனான்ஸ் லிமிடெட் பத்திரங்கள் விற்பனை செய்வதை தொடங்குகிறது மற்றும் வரவுகளை தன்னுடன் தக்க வைத்து கொள்கிறது இதில் கடன் தொகை + வட்டி அடங்குகிறது மற்றும் வட்டியுடன் கடன் தொகையை பஜாஜ் ஃபைனான்ஸ் லிமிடெட் நிறுவனத்திற்கு செலுத்துவதன் மூலம் மீதமுள்ள தொகை ஊழியரின் பயனர் A/C-க்கு செலுத்தப்படும். இத்தகைய நிலையில் பஜாஜ் ஃபைனான்ஸ் லிமிடெட் நிறுவனம் கணக்கை சரி செய்து பத்திரங்களை மீட்டு அதை ஊழியரின் பயனர் கணக்கிற்கு பரிமாற்றம் செய்யும்